CO-ACADEMICS

நாட்டு நலப்பணித் திட்டம்

இக்கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் (N.S.S) தொடங்கப்பெற்றுச் செவ்வனே நடைபெற்று வருகிறது. இக்கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஆர். செல்லத்துரை அவர்களும் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் திரு. D. அருட்செல்வன் அவர்களும் பணித்திட்ட அலுவலர்களாக செயல்பட்டு வருகின்றார்கள்.

செஞ்சிலுவைச் சங்கம்

கல்லூரியில் செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross) செயல்பட்டு வருகின்றது. அதன் பொறுப்பாளராகத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கே. வேலு அவர்கள் இருந்து வருகின்றார்.

செஞ்சுருள் சங்கம்

கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் (Red Ribbon Club) சங்கப் பொறுப்பு அலுவலராகத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். ஆர். செல்லதுரை அவர்கள் செயல்பட்டு வருகிறார்.

எக்ஸ்னோரா

கல்லூரி மாணவர்களுக்கான எக்ஸ்னோரோ என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் சொ.சுரேஷ்குமார் அவர்கள் செயல்பட்டு வருகின்றார்.